ஒளியூட்டு

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் கிளைவ் ஸ்திரீட் வழியாகச் சென்றோர், வழக்கத்திற்கு மாறுபட்ட காட்சியாக, கரகாட்டம், பொய்க்கால் மாடு, மயிலாட்டம் ஆகியவற்றைக் கண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை வரவேற்க மரினா பே சாண்ட்ஸ் வளாகத்தில் உள்ளூர் மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் படைப்புகள், வாண வேடிக்கைகள், ஒளிவீச்சுப் படங்கள், இசைக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு நகர மறுசீரமைப்பு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்ச்சர்ட் ரோட்டில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும் ஒளியூட்டு, 40வது ஆண்டாக இவ்வாண்டும் மக்களைப் பிரம்மிக்க வைத்துள்ளது.
சுற்றுப்பயணிகள் செல்ல விரும்பும் இடமாக லிட்டில் இந்தியா திகழ்கிறது என்றும் லிட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பங்காளித்துவ அமைப்புகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது என்றும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இவ்வாண்டின் தீபாவளிப் பண்டிகைக்கான ஏற்பாடுகள் லிட்டில் இந்தியாவில் முழுவீச்சுடன் நடைபெற்று வருகின்றன. ‘ராதா - கிருஷ்ணா’ எனும் கருப்பொருளுடன் இவ்வாண்டின் தீபாவளி ஒளியூட்டு செப்டம்பர் 30ஆம் தேதி பெர்ச் சாலையின் திறந்தவெளியில் நடைபெறும்.